Saturday, July 27, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்கையில் இருந்த வாய்ப்பை நழுவவிட்ட CSK

    கையில் இருந்த வாய்ப்பை நழுவவிட்ட CSK

    RCBக்கு எதிரான ஆட்டத்தில் ப்ளே ஆஃப்-க்கு முன்னேறும் வாய்ப்பு கையில் இருந்தும், CSK நழுவவிட்டது.

    கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற பட்சத்தில் முதல் பந்தை சிக்சர் அடித்த தோனி, அடுத்த பந்திலேயே அவுட் ஆக ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களும் கண்ணீர்மல்க கடவுளைக் கும்பிட்டனர்.

    ஷர்தூல் 2 பந்தில் ஒரு ரன் எடுக்க, ஜடேஜாவால் கடைசி 2 பந்துகளில் ஒரு ரன்கள் கூட அடிக்கமுடியவில்லை. இதனால், CSK கண்ணீருடன் வெளியேறியது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments