கேரள லாட்டரியின் இரண்டாவது பெரிய குலுக்கல் காருண்யா பிளஸ் லாட்டரி சீட்டு இன்று மாநில லாட்டரி துறை தலைமையகத்தில் நடைபெறுகிறது.
கேரள அரசு லாட்டரி துறை வாராந்திர லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்துகிறது. இந்த வாராந்திர குலுக்கல்லில், ஒரு கோடி ரூபாய் பெரும் பரிசான ஐம்பது-ஐம்பது லாட்டரி சீட்டுகளின் குலுக்கல் நேற்று நடந்தது. முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய்...
இ-ஸ்மார்ட் கிளினிக் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் மருத்து சேவையை பரவலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களுக்கு இத்திட்டம் மூலம் அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், ஆன்லைனில்...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாலநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன்-சந்திரா தம்பதி. கணேசன் என்ற ஊழியரின் மூன்றாவது மகள் சுதா 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தார். இதன் பிறகு திருவாரூரில் உள்ள வி.கே.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலைப்...
1900 முதல் இந்தியா ஒலிம்பிக்ஸில் விளையாடி வருகிறது. இதுவரை 35 பதக்கங்களையே வென்றுள்ளது.
அதில் தனிநபர் பிரிவில் இதுவரை 2 முறை இந்தியாவுக்காக பதக்கம் வென்று தந்தது யார் என இங்கு பார்க்கலாம்....
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆக.22ஆம் தேதி ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்காக அனுமதி கோரப்பட்ட நிலையில், மத்திய அரசு 15 நாட்கள் அனுமதியளித்துள்ளது....
ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுத் தாக்கல் செய்ய முடியும் என இபிஎஸ்-க்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இணை ஒருங்கிணைப்பாளர் என ஏற்கனவே மனுவில் கூறிவிட்டு,...
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசிக்க, 4 நாட்கள் பயணமாக அமீரக வர்த்தகஅமைச்சர் அப்துல்லா பின் தௌக் சென்னை வந்துள்ளார்.
இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்து ஆலோசனை...
தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது.
பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடியவில்லை.
இதனால், விரல் ரேகை மின்னணு...
இந்தியாவிலிருந்து அதிகளவில் ஏற்றுமதியாகும் பொருட்களில் முதல் 5 இடங்களில், ஸ்மார்ட் போஃனும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தியாவில் தயாராகும் செல்போன்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது, 2024ஆம் ஆண்டில் 42.2% வளர்ச்சி கண்டுள்ளது.
செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தின்...