கேரள லாட்டரியின் இரண்டாவது பெரிய குலுக்கல் காருண்யா பிளஸ் லாட்டரி சீட்டு இன்று மாநில லாட்டரி துறை தலைமையகத்தில் நடைபெறுகிறது.
கேரள அரசு லாட்டரி துறை வாராந்திர லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்துகிறது. இந்த வாராந்திர குலுக்கல்லில், ஒரு கோடி ரூபாய் பெரும் பரிசான ஐம்பது-ஐம்பது லாட்டரி சீட்டுகளின் குலுக்கல் நேற்று நடந்தது. முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய்...
இ-ஸ்மார்ட் கிளினிக் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் மருத்து சேவையை பரவலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களுக்கு இத்திட்டம் மூலம் அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், ஆன்லைனில்...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாலநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன்-சந்திரா தம்பதி. கணேசன் என்ற ஊழியரின் மூன்றாவது மகள் சுதா 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தார். இதன் பிறகு திருவாரூரில் உள்ள வி.கே.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலைப்...
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்ததால், CSK அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
12 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, எஞ்சி இருக்கும் 2 போட்டிகளிலும் அதிக...
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின்னர் முதல்முறையாக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார்.
இதில், கடந்த ஆண்டை போல மாவட்ட அளவில்...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிரசாரத்துக்கு சென்ற ராகுல் காந்தி, அரசு பேருந்தில் பயணம் செய்தார்.
அவரோடு முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பயணம் மேற்கொண்டார்.
பயணிகளுடன் கலந்துரையாடிய அவர்கள், பெண்களுக்கான...
நாட்டில் மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் வரை, மக்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது என பிரதமர் சூளுரைத்துள்ளார்.
மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் பிரசாரம் செய்த அவர், தான் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலன் என்றார்.
வளர்ச்சியில்...
சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியாகினர்.
செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென...
ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால், காங்கிரஸ் 'பாபரின் பெயரால்' ராமர் கோயிலுக்கு பூட்டு போட்டுவிடும்...
கோடை காலங்களில் உணவில் அவசியம் முட்டையைச் சேர்க்க வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சூரிய ஒளியின் வெளிப்பாடு கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அந்த நேரத்தில், முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகிய...