ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் விழா பத்திரிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய வைகோ, திருவள்ளுவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர், அவர் காவி உடை தரித்திருப்பது போன்ற படத்தை பத்திரிகையில் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது, ஆளுநர் மாளிகையை ஆர்என் ரவி நகைப்புக்குரியதாக்கி விட்டார் என்றார்.
திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்
திருவள்ளுவரை வைத்து அரசியல் பிழைப்பு நடக்காது வைகோ அவர்களே