Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்மோடி தங்கிய ஹோட்டலுக்கு 780 லட்சம் பாக்கி

    மோடி தங்கிய ஹோட்டலுக்கு 780 லட்சம் பாக்கி

    2023இல் கர்நாடகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க மைசூருவில் உள்ள பிரபல ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கினார்.

    இதற்கான கட்டணத்தில் ē80 லட்சம் நிலுவைத் தொகையை ஓராண்டாக செலுத்தவில்லை.

    இதனால், வாடகை பாக்கி தொகையை விடுவிக்கக் கோரி கர்நாடகா வனத்துறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    அதற்கு, கர்நாடக அரசுதான் செலவை ஈடு செய்ய வேண்டும் என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments