Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்5,000 பள்ளி மாணவர்கள் பிரம்மாண்ட விழிப்புணர்வு

    5,000 பள்ளி மாணவர்கள் பிரம்மாண்ட விழிப்புணர்வு

    மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு
    ஏற்படுத்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 5,000 பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தேர்தலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மூவர்ண கொடியின் நிறங்களாலான ஹீலியம் பலூன்களை வானத்தில் பறக்கவிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments