தமிழகத்தில் இன்று முதல் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இத்தேர்வினை 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 8,20,000 மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதுதவிர 5000 தனித் தேர்வர்களும் 187 சிறைவாசிகளும் தேர்வு எழுதவுள்ளனர். சுமார் 3,300 தேர்வு மையங்களில் மார்ச் 25ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன.
காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.