Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்எல்லையில் தீவிர சோதனை

    எல்லையில் தீவிர சோதனை

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் காயமடைந்த 4 வீரர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், மற்ற மூவரும் நலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments