Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் மாற்றம்

    தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் மாற்றம்

    தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிகப்பு எச்சரிக்கை, ஆரஞ்சு எச்சரிக்கையாக தளர்வு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தேசிய பெருங்கடல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11;30 முதல் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் அபாய பகுதியில் இருந்து மக்கள் விலகியிருக்க எச்சரித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments