ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகத்தின் மையமாகவும், முதன்மை பிதுர்காரகனாகவும் இருப்பவர் சூரியன்.
பூர்வீக சொத்துக்களில் பிரச்னை & வில்லங்கங்கள் ஏற்பட்டால், அதனை சூரிய தோஷம் என அழைப்பர்.
இந்த தோஷத்தால் மனம் வாடுவோர், விரதமிருந்து கோயிலுக்கு சென்று சூரியத்தேவருக்கு அபிஷேகம் செய்து, சிவப்புப்பூவால் அர்ச்சித்து, சூரியக்கவசம் பாடி, சர்க்கரை பொங்கல் படைத்து, வணங்கினால் அத்தோஷ பாதிப்புகள் என்பது ஐதீகம்.