திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் தன்னை உதவி இயக்குநர்கள் ஏளனம் செய்ததாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று நினைப்பா என என்னை பார்த்து உதவி இயக்குநர்கள் ஏளனம் செய்து, சத்தம் போட்டனர்.
நான் இந்த அளவு வளர, சூப்பர் ஸ்டாராக வேண்டுமென்று எனக்குள் இருந்த ஒரு வெறியும் காரணம்” என்று கூறியுள்ளார்.