Saturday, July 27, 2024
More
    Homeபிரேக்கிங் நியூஸ்அதிகரிக்கும் கொரோனா...

    அதிகரிக்கும் கொரோனா…

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 77 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 89 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 29 பேரும், கோவையில் 13 பேரும், திருவாரூரில் 13 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இதேபோல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நெல்லை,
    திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments