அரசுப் பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் அரசு ரூ.1000 வழங்குகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, ஆதார் அட்டை, (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்பின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும்.