முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதனையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து திமுகவின் மூத்த தலைவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.