வெயிலில் ஏற்படும் திடீர் மாரடைப்பு பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் வெள்ளைப்பூசணிக்கு உண்டாம்.
கோடையில் அதிகமாக கிடைக்கும் வெள்ளைப்பூசணியில் ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் தேன், இஞ்சி, புதினா இலைகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிவிடவும். பின்னர் அதில் இளநீர் & வடிகட்டிய வெள்ளைப்பூசணி ஜூஸை ஊற்றி, சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.