துபாயில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நடிகர் விஜய் வாக்களிக்க வரமுடியாத சூழல் எழுந்த நிலையில், தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
“G.O.A.T” படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றார். திரும்பும் வழியில் துபாயில் பெருமழை பெய்ததால், அங்கு சிக்கிக் கொண்டார்.
இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே தங்கியிருந்த அவர், ஒருவழியாக சற்றுமுன் விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தார்.