விழாவான மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றபோது கோவில் வளாகம், சித்திரை வீதியில் குவிந்திருந்த இல்லதரிசிகள் புதிய மங்கல நாணை மாற்றிக்கொண்டு மீனாட்சியம்மனை வழிபட்டனர்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.