17ஆவது திருமண தினத்தை கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராதித்யாவுடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படத்தை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ளார்.
2 பேருக்கும் திருமணமாகி நேற்றுடன் 17 ஆண்டுகள் ஆனது. இதை அபிஷேக் பச்சன், ஆராதித்யா ஆகியோருடன் ஐஸ்வர்யா ராய் கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுத்த புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதேபோல் அபிஷேக் பச்சனும் அந்த படத்தை பகிர்ந்துள்ளார்.