கௌதம் தினனுரி இயக்கும் புதிய படத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார்.
சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க, அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
இதில் விஜய் தேவரகொண்டா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படம் ‘கைதி’ படத்தை போல, பாடல்களே இல்லாத படமாக உருவாகி வருகிறது.
விறுவிறுப்பான கதைக்கு பாடல்கள் தேவைப் படாததால், இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.