தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டு மருந்து எடுத்துக் கொள்ளவும்.