முறைகேடு வழக்கில் 3 ஆண்டு சிறை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிட்ட திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியை காலியானதாக அறிவிக்க கோரி அதிமுக MLAக்கள் சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து மனு அளித்துள்ளனர். ஒருவேளை இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால், நாடாளுமன்றத் தேர்தலுடன்
விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.