தேர்தல் பத்திர வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தாக்கல் செய்ய
எஸ்பிஐ முரண்டு பிடித்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் கடுமையால், தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ தரவுகளை அளித்தது.
இந்த வழக்கின் விசாரணை சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.