தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் செய்துள்ளனர்.
இன்று அதிகாலை காரை நகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
கைதுக்கு எதிராக தமிழகத்தில் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.