இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் திறமையானவர். அதனால் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ரோஹித் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து, இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் அணியை வழிநடத்திய விதம் அற்புதமானது.
மேலும், இந்திய அணியை WTC இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதில் ரோஹித்தின் பங்கு கவனிக்கத்தக்கது என்றார்.