சத்தீஸ்கரின் சம்பாவில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கையில், கூட்டத்தில் இருந்த சிறுமி தானே வரைந்த பிரதமரின் படத்தை உயர்த்திக் காட்டினார்.
இதனைக் கவனித்த பிரதமர், சிறுமியின் கையில் இருந்த படத்தை அவரது கையொப்பத்துடன் பெற்றுக் கொண்டார். பிரதமரின் செயல் தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.