முன்னணித் திரைப்பட நடிகையான கீர்த்தி சுரேஷ், கேரளத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மகனைத் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகைக்கடை உரிமையாளர் மகனும், கீர்த்தி சுரேசும் 13 ஆண்டுகளாகப் பழகி வருவதாகவும், திருமண ஏற்பாடுகள் அமைதியாக நடந்து வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்துக் கீர்த்தி சுரேஷ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.