Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்நான் செய்த உதவியை மறந்துவிட்டார் மோடி

    நான் செய்த உதவியை மறந்துவிட்டார் மோடி

    தனது உதவி யை மோடி மறந்து விட்டதாக சரத்பவார் விமர்சித்துள்ளார்.

    கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அமைச்சராக தாம் இருந்தபோது, குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு உதவி செய்ததாகவும், ஆனால் அதை மறந்து தன்னை தனிப்பட்ட ரீதியில் மோடி தற்போது விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

    மோடியை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவதாகவும், இது ஜனநாயகம் அல்ல சர்வாதிகாரம் என்றும் சரத்பவார் தெரிவித்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments