அனிமல் படத்தில் ரன்பீர் கபூரின் நடிப்பைப் பார்த்து அழுததாக விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார். அனிமல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து வியந்தேன்.
படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. அவ்வளவு சிறப்பான படத்தை எடுத்துள்ளார். சில இடங்களில் கண்ணீர் சிந்தினேன் என்றார்.
அனிமல் படத்தை ஆணாதிக்க படம் என பிரபலங்கள் பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.