ஜீரண சக்தியை அதிகரிப்பதில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜீரணக் கோளாறு தொடர்பான மலச்சிக்கல், வயிறு எரிச்சல், வாந்தி, குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கும் நெல்லிக்காய் சிறந்த தீர்வு.
ஜீரணக்கோளாறு ஏற்பட்டால் உடனே ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியைக் கலந்து குடித்தால் உடனே பலன் கிடைக்கும்.
உடலுக்கு ஆற்றல் ஊக்கியாகவும் இது செயல்படுகிறது.