மெகா ஐபிஎல் ஏலம் 2025ல் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த ஏலம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுகிறது. இதில், மூன்று அல்லது நான்கு பேரை அந்தந்த அணிகள் தக்க வைத்துக் கொள்ளலாம். மற்ற அனைத்து வீரர்களையும் வெளியேற்றிவிட்டு ஏலத்தில் தான் வாங்க வேண்டும்.
கடைசியாக 2022ல் மெகா ஏலம் நடைபெற்றது.