Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

    6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

    சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    பிஜப்பூர் மாவட்டம் சிகுர்பாட்டி, புஸ்பகா கிராமங்களுக்கு இடையேயான வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும் அவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் பெண் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments