இந்தியாவில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்க உள்ளது. சவூதி அரேபியாவில் நேற்றிரவு பிறை தென்பட்டதையடுத்து இன்று முதல் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொடங்கினர்.
நாளை (செவ்வாய்கிழமை) முதல், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் பிற தெற்காசிய நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்குகிறது.
10ஆம் தேதி வரை நோன்பைத் தொடர மதத் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.