இந்தியாவில் முதல் தேர்தல் 1951 அக். முதல் 1952 பிப். வரை நடந்தது. ஹிமாச்சலின் ஷினி, பங்கி பகுதிகளில் 1951 அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து கேரள பகுதியான திருவல்லா, திருச்சூரில் 1951 டிசம்பரிலும், அதே மாதத்தில் கொச்சின், ஒடிசா, மத்திய பிரதேசம், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலும், 1952 பிப்ரவரியில் உத்தர பிரதேச மலைபகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் நடந்தது