கால் தசை நார் அறுவை சிகிச்சைக்காக தோனி லண்டன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனுடன் அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 மாதங்களுக்குப் பின் முடிவை அறிவிப்பதாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூறியிருந்தார்.
ஆகையால், அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் தனது ஓய்வு குறித்த முக்கிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.