குணா குகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குணா குகையை பார்க்கப்போகும் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.
அதில் வரும் ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’
பாட்டுக்கு ரசிகர்கள் தியேட்டரில்
ஆரவாரம் செய்து வருகிறார்கள்.
அதிகப்படியான நபர்கள் குகையை காண வருவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.