நாளை முதல் ஒவ்வொரு நாளும் காலை 9 – இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
www.kalaignarulagam.org என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம். ஒருவர் ஒரு அலைபேசி எண் மூலம் 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெறலாம்.
ஆனால், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு தேவையில்லை.