Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்கலைஞர் சமாதியை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி

    கலைஞர் சமாதியை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி

    நாளை முதல் ஒவ்வொரு நாளும் காலை 9 – இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    www.kalaignarulagam.org என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம். ஒருவர் ஒரு அலைபேசி எண் மூலம் 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெறலாம்.

    ஆனால், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு தேவையில்லை.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments