ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக RCB வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.
RR-க்கு எதிரான நேற்றைய எலிமினேட்டர் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB அணி தோல்வி அடைந்தது.
இதனால், தொடரில் இருந்து RCB அணி வெளியேறியதைத் தொடர்ந்து, தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால், சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கௌரவித்து வழியனுப்பினர்.