அருப்புக்கோட்டை நகர் பகுதியில் இன்று ஏப்ரல் 15 தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது காந்தி மைதானம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, தொண்டர்
ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைக்கும்படி விஜய பிரபாகரனை கேட்டுக்கொண்டார்.
அந்த குழந்தையை வாங்கிய விஜய பிரபாகரன் அந்த குழந்தைக்கு விஜய ராமச்சந்திரன் என பெயர் சூட்டினார்.