நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் பிளே ஸ்டோரில் அனுமதிக்க கூகுள் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, நீக்கப்பட்ட 250 இந்திய செயலிகளை பிளே ஸ்டோரில் அனுமதிக்கத் தொடங்கியது கூகுள்.
இதன்மூலம் செயலிகளை உருவாக்கிய இந்திய நிறுவனங்கள் தொடர் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டிய விவகாரத்துக்கு உரிய தீர்வை எட்ட முடியும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.