Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்இரட்டை இலை யாருக்கு? நாளை விசாரணை

    இரட்டை இலை யாருக்கு? நாளை விசாரணை

    இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் தரப்புக்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

    ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், அதிமுகவுக்கு சின்னம் வழங்கியது, ஈபிஎஸ் மீதான புகார்கள் உடனே விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில், 14ஆம் தேதி விசாரணையை ஒத்திவைத்தது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments