தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி, 10 ஆண்டு கால ஆட்சியில் பிரமர் மோடி என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக ஆட்சியில் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்ததாக விமர்சித்த அவர், சிஏஜி அறிக்கையில் 9 ஆண்டுகளில் ஏழரை லட்சம் கோடி எங்கு போனது என தெரியவில்லை.
அனைத்து திட்டங்களிலும் பாஜக முறைகேடு செய்துள்ளது என குற்றம் சாட்டினார்.