கொரோனா போல இன்னொரு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “2020க்கு பிறகு பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 5 லட்சம் பறவைகள் இறந்துள்ளன.
உலகம் முழுவதும் 26 நாடுகளைச் சேர்ந்த 882 பேரிடம் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஜனவரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் “