சென்னை எழும்பூரில் உள்ள அபார்ட்மெண்டில் குடும்பத்துடன் வசித்து வரும் நயன்தாரா, சூட்டிங் இல்லாத நேரத்தில் அபார்ட்மெண்டுக்கு வெளியே 2 குழந்தைகளை விளையாட விடுவாராம்.
அண்மையில், அப்படி குழந்தைகளை அவர் விட்டிருந்தபோது, அபார்ட்மெண்டுக்குள் வேகமாக ஆட்டோ வேகமாக வந்ததாகவும், இதனால் குழந்தைகள் அச்சமடைந்ததை கண்ட நயன்தாரா, ஆட்டோக்காரரிடம் சென்று வேகமாக வந்ததற்காக சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.