Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்ஏர்டெல் நிறுவனத்துக்கு மீண்டும் அபராதம்

    ஏர்டெல் நிறுவனத்துக்கு மீண்டும் அபராதம்

    டெல்லி, பிஹார் தொலைத் தொடர்பு வட்டங்களில் செல்போன் சந்தாதாரர் விவரங்களை சரிபார்க்க தவறிவிட்டதாக மார்ச் மாதம் ஏர்டெல் நிறுவனத்துக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை 4 லட்சம் அபராதம் விதித்திருந்தது.

    தற்போது 2வது முறையாக, பஞ்சாப் தொலைத் தொடர்பு வட்டத்தில் சந்தாதாரர் விவரங்களை சரிபார்க்க தவறியதாக F1.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பங்குச்சந்தைக்கு ஏர்டெல் தகவல் அளித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments