தமிழகம் முழுவதும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ் (569), ஆங்கிலம் (656) என 65 துறைகளில் காலியாக உள்ள பேராசியர் பணியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு ஆக.4ல் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு மார்ச் 28 முதல் ஏப்.29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.