Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்4,000 உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு

    4,000 உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு

    தமிழகம் முழுவதும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

    தமிழ் (569), ஆங்கிலம் (656) என 65 துறைகளில் காலியாக உள்ள பேராசியர் பணியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு ஆக.4ல் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இத்தேர்வுக்கு மார்ச் 28 முதல் ஏப்.29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments