டெல்லி: தலைநகர் டெல்லியில் 40 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் அலட்சியமே காரணம் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.