Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆபத்து

    தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆபத்து

    தமிழ்நாட்டில் 4 மாவட்டங்கள் புற்றுநோய் ஆபத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ஈரோடு, ராணிப்பேட்டை, குமரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 1.2 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 4,027 பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது.

    தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை உள்ளிட்டவை அதிகம் இருக்கும் மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 வயதுக்கு மேல் அனைவரும் புற்றுநோய் பரிசோதனை செய்யவும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments