கோடை வெயில் உச்சத்தில் இருக்கும்போது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய Heat Stroke ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு Heat Stroke ஏற்பட வாய்ப்பு அதிகம். அவர்கள் உச்சி வெயிலின்போது வெளியிலேயே செல்லக்கூடாது.
இளைஞர்களுக்குமே கூட உடலில் போதுமான நீர் இல்லையென்றால் Heat Stroke ஏற்படலாம் என்கிறார்கள்.