மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழலில், அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிஹார் மாநிலம் பெகுசராயில் அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மேலே எழும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து அங்குமிங்குமாகப் பறந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.