நாட்டில் மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் வரை, மக்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது என பிரதமர் சூளுரைத்துள்ளார்.
மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் பிரசாரம் செய்த அவர், தான் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலன் என்றார்.
வளர்ச்சியில் தன்னுடன் போட்டியிட முடியாது என்பதை அறிந்த காங்கிரஸ், பொய்களின் தொழிற்சாலைகளைத் திறந்து தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.