இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்.17 – அக்.16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத பொருளாதர நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நாட்டை விட்டு வெளியேறிய ராஜபக்சே, அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால் ரணில் அதிபராக பொறுப்பேற்றார்.
அவரின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது